6 ஜூலை, 2010

ஓமந்தைக்கு அப்பால் செல்ல எவருக்கும் தடை இல்லை சபையில் அமைச்சர் பெசில் தெரிவிப்பு





ஓமந்தைக்கு அப்பால் எவரும் செல்ல முடியும் அதற்கு எவ்வித தடையுமில்லையென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபை நிறுவன வாகனங்கள் உட்பட சகல வாகனங்க ளும் தடையின்றி செல்ல முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராஜா தமதுரையின் போது முன்வைத்த கூற்றொன்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக