16 ஜூலை, 2010

பண்டிவிரிச்சானில் மக்கள் மீள்குடியேற்றம்

மடு உதவி அரசாங்க பிரிவுக்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.பண்டிவிரிச்சானில் சுமார் மூன்றரை வருடங்களுக்குப் பிறகு தற்போது மீள்குடியேற்ற நடடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த 6 நலன்புரி நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 110 குடும்பங்களை சேர்ந்த 257 பேர் திங்கட்கிழமை அன்று பெரிய பண்டிவிருச்சான் பகுதிக்கு அழைத்துவரப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக