16 ஜூலை, 2010

ஈராக்கில் தீ விபத்து : ஒரு இலங்கையர் உட்பட 29 பேர் பலி

ஈராக்கிலுள்ள சொமா ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சுலைமானிய நகர் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து மாடிகளைக் கொண்ட இந்த ஹோட்டலில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவரும் மற்றும் பிலிப்பைன்ஸ், கம்போடியா போன்ற நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களும் பலியாகியுள்ளதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக