16 ஜூலை, 2010

அரசையலமைப்பு குறித்து கலந்துரையாட ஜேவிபிக்கு அரசு அழைப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பாகக் கலந்துரையாட ஜே.வி.பிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இத்தகவலை அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினருக்கும் ஐக்கியத் தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில் அண்மையில் அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக