9 ஜூன், 2011

கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் இடமாற்றப்பட்டுள்ளனர்

கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக