9 ஜூன், 2011

பாதுகாப்பு பிரிவின் உயர் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது



பாதுகாப்புப் பிரிவின் 33 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று விசேட சேவைக்கான விருதுகளை வழங்கினார்.

அமைச்சர்கள், பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

25 வருட காலம் தொடர்ச்சியாக சேவையாற்றிய மற்றும் நன்னடத்தை உள்ள, முப்படைக்கு சிறப்பான சேவையாற்றிய அதிகாரிகளுக்கே இந்த விருதுகள் வழங்கப்பட்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக