17 மார்ச், 2011

புதையல் தோண்டிய நபர் கைது


விகாரையொன்றில் புதையல் தோண்ட முயற்சி செய்த மந்திரவாதியொருவரைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதான மந்திரவாதி மொனராகலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபட்ட போது நீதிபதி ஒரு இலட்ச ரூபாவினை அபராதமாகச் செலுத்துமாறு உத்தரவிட்டார்.

மொனராகலையின் எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த இந்த மந்திரவாதி, புதையல் தோண்ட முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த அயலவர்கள் இது குறித்து மொனராகலைப் பொலிஸாருக்கு தகவல்களை அடுத்தே பொலிஸார் குறிப்பிட்ட மந்திரவாதியைக் கைது செய்துள்ளதுடன் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக