17 மார்ச், 2011

காலி அஹங்கமவில் துப்பாக்கிப் பிரயோகம்: இருவர் பலி


காலி அஹங்கம பிரதேசத்தில் இராணுவத்தினர் இன்று மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

இவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிளை இராணுவத்தினர் நிறுத்துமாறு பணிக்கப்பட்ட வேளையில் அதை பொருட்படுத்தாது மீறிச் சென்றுள்ளனர். இதனால் இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக