17 மார்ச், 2011

அரலகங்விலவில் கிரனைட் தாக்குதல்



அரலகங்வில பொலிஸ் பிரிவிலுள்ள ஒரு வாக்குச் சாவடியில் இன்று அதிகாலை கிரனைட் வீச்சு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக