9 பிப்ரவரி, 2011

சவூதியில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கையர்கள் உணவின்றி சிரமம்





சவூதி அரேபியாவில் நிர்க்கதி நிலைக்குள்ளாகி பாலமொன்றின் கீழ் தஞ்சமடைந்து தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ள 125 இலங்கையர்கள் உணவின்றி சிரமங்களை எதிர்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உணவு வழங்கப் படுவதாகவும் நாட்டுக்கு திரும்ப முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக