இலங்கை கடற்ப
டையினர் இராமேஷ்வரம் மீனவர்களிடம் காணப்பட்ட ஜிபிஎஸ் கருவி, செல்போன், இறால் மீன்களைப் பறித்து கொண்டு அவர்களை மீன் பிடிக்க விடாது செய்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சுமார் 500 விசைப்படகுகளுடன் நேற்று முன்தினம் மீன் பிடிக்கச் சென்ற போது இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்து விட்டு கரை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது கச்சத்தீவு அருகே 4 போர்க் கப்பல்களில் ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்ட இலங்கைக் கடற்படையினர் மீனவர்களின் படகை முற்றுகை இட்டதுடன் அவர்களிடம் காணப்பட்ட செல்போன், போன்ற பொருட்களை பறித்து சென்றதாக மீனவர்கள் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
டையினர் இராமேஷ்வரம் மீனவர்களிடம் காணப்பட்ட ஜிபிஎஸ் கருவி, செல்போன், இறால் மீன்களைப் பறித்து கொண்டு அவர்களை மீன் பிடிக்க விடாது செய்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.சுமார் 500 விசைப்படகுகளுடன் நேற்று முன்தினம் மீன் பிடிக்கச் சென்ற போது இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்து விட்டு கரை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது கச்சத்தீவு அருகே 4 போர்க் கப்பல்களில் ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்ட இலங்கைக் கடற்படையினர் மீனவர்களின் படகை முற்றுகை இட்டதுடன் அவர்களிடம் காணப்பட்ட செல்போன், போன்ற பொருட்களை பறித்து சென்றதாக மீனவர்கள் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக