1 மார்ச், 2010

ஓட்டமாவடியில் கைக்குண்டு, கஞ்சாவுடன் இளைஞன் கைது



கைக்குண்டு மற்றும் கஞ்சா வைத்திருந்த 28 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை ஓட்டமாவடி பிரதேசத்தில் பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடாகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

பிரதேச வாசிகளின் ஒத்துழைப்புடன் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரின் வீட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே சந்தேக நபரை கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக