1 மார்ச், 2010

பம்பலபிட்டியில் விருந்தினர் விடுதிக்குள் குழப்பம் விளைவித்த இராணுவ மேஜர்



பம்பலபிட்டி பகுதியில் இயங்கும் றெட் ஸ்டார் விருந்தினர் விடுதிக்குள் ஆயுதத்துடன் புகுந்த இராணுவ மேஜர் ஒருவர் அங்கு வேலை செய்யும் பணியாள் ஒருவரைத் தாக்கியதுடன் ஏனைய பணியாட்களையும் மிரட்டியுள்ளார்.

கோட்டை மிறிஹானவைச் சேர்ந்த றஞ்சித் குமாற என்ற மேஜரே இவ்வாறு குழப்பம் விளைவித்துள்ளார்.. குறித்த மேஜர் கைது செய்யப்பட்டு அடுத்த மாதம் 10ம் திகதி வரை விளக்கிமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக