17 ஜூலை, 2010

பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் புதிய புத்தர் சிலை

மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் தற்போது புதிய புத்தர் சிலையொன்று அமைக்கப்பட்டுள்ளது.

மடு தேவாலயத்திலிருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவிலேயே இந்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு முகாம் அமைத்துள்ள இராணுவத்தினர் வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட பகுதிகளில் தற்போது மீள்குடியேற்றம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக