1 ஏப்ரல், 2011

முரளிக்காக இப்போட்டியில் வெற்றியடைவோம் - ஜனாதிபதி





முத்தையா முரளிதரனை கெளரவிக்கும் முகமாக உலகக் கிண்ணத்தை வென்றெடுக்க களமிறங்கியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் பின்னால் அனைத்து இலங்கையர்களும் அணிதிரளும்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுள் ளார்.

முரளி ஊக்கம் மிக்க ஓர் உண்மையான இலங்கை மகன் என்று ஜனாதிபதி வர்ணித்துள்ளார்.

இலங்கைக்கும் நியூசிலாந் துக்கும் இடையில் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் கடைசியாக தோன்றிய முரளிதரனுக்கு போட்டி முடிந்தவுடன் ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக