14 ஆகஸ்ட், 2010

ஒன்பது தமிழ் கட்சிகளின் அரங்கம் நாளை மட்டக்களப்பில் ஓன்பது தமிழ் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்

அரங்கம் நாளை மட்டக்களப்பில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பாடும்மீன் (றெஸ்ட் ஹவுஸ்) விடுதியில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகான முதலமைச்சரின் ஊடகசெயலாளர் தெரிவித்தார். தமிழ்தேசிய கூட்டமைப்பு தவிர ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் இவ்அரங்கத்தில் பங்கு கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக