28 பிப்ரவரி, 2010

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் ஆரம்பம்- கண்காணிப்பாளர்கள் அதிருப்தி



வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகளின் போதிருந்தே தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுயா தீன தேர்தல் கண்காணிப்பாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அரசாங்கச் சொத்துகளை துஷ்பிரயோகம் செய்தல், வீதிகளில் பேரணிகளை நடத்துதல் என பல்வேறு தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.நாட்டின் பெரும் பகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் நடவடிக்கைகளின் போது போக்கு வரத்து ஸ்தம்பிதம் அடைந்தது. வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகளில் பங்கேற்ற வாகனத் தொடரணிகளினால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.அரசாங்க ஆதரவாளர்கள் அரசாங்கத்திற்கு சொந்தமான பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களை வெள்ளியன்றே பயன்படுத்த ஆரம்பித்துள்ள _

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக