28 டிசம்பர், 2010

யாழில் தொடரும் கொள்ளையர்களின் அட்டகாசம் - தனிமையில் இருந்த பெண்ணிடம் கைவரிசை

undefined
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் தனிமையில் இருந்த பெண்ணை மிரட்டி கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.

வீடியோ இறுவட்டுக்கள் விற்கும் வீட்டுக்கு வாடிக்கையாளர்கள் போல வந்த கொள்ளையர்கள் தங்க நகைகளையும் பணத்தையும் பறித்துச் சென்றுள்ளதுடன் அப் பெண்ணை கடுமையாகத் தாக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக