28 டிசம்பர், 2010

இந்திய இராணுவ வீரர்களின் நினைவுத் தூபிக்கு பிரதீப் குமார் அஞ்சலி




பத்தரமுல்லையில் அமைந்துள்ள இந்திய இராணுவ வீரர்களின் நினைவுத் தூபிக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரதீப் குமார் சற்றுமுன் அஞ்சலி செலுத்தினார்.
இந் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருடன் இராணுவ உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக