18 அக்டோபர், 2010

வெளிநாடுகளில் புலிகளின் நடவடிக்கை தொடர்கிறது : ஜீ.எல். பீரிஸ்



இலங்கையில் புலிகள் தரப்பினரால் மீண்டும் தமது அமைப்பைக் கட்டியெழுப்பவோ தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவோ முடியாது.

ஆனால் வெளிநாடுகளில் அவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன" என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக