18 அக்டோபர், 2010

இரு குழுக்களுக்கிடையில் மோதல்; ஒருவர் உயிரிழப்பு:ஹீனதியனவில் சம்பவம்

கட்டுநாயக்க ஹீனதியன பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இவ்வாறு உயிரிழந்தவர் சிரில் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கம்பஹா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இப்பிரதேசத்தில் பதற்றநிலை தொடர்வதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக