30 செப்டம்பர், 2010

கடற்கொள்ளையரின் தாக்குதலில் பலியான கப்டனின் சடலத்தை கொண்டுவர ஏற்பாடு


ஈரானில் கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் பலியான இலங்கையரின் பூதவுடலை விரைவாக இலங்கைக்குக் கொண்டுவர வெளி விவகார அமைச்சு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சார்ஜாவிலுள்ள தூதரக அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு இதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளதுடன் அதற்கான வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக