30 ஆகஸ்ட், 2010

நிருபமா ராவ் - கிழக்கு முதலமைச்சர் புதனன்று சந்திப்பு

இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் கிழக்கு மாகாண முதலமைச்சரும்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித் தலைவருமான சிவனேசத்துரை சந்திரகாந்தனைச் சந்நித்துப் பேசவுள்ளார்.

இச்சந்திப்பு எதிர்வரும் முதாலாம் திகதி கிழக்கு மாகாண சபையில் இடம் பெறவுள்ளது.

திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெறும் இச்சந்திப்பில் கிழக்கு மாகாண அபிவிருத்தி, மீள் குடியேறிய மக்களின் பிரச்சினைகள், தற்போதைய நிலவரம் என்பன குறித்துப் பேச்சு நடத்தப்படவுள்ளதாக முதலமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக