15 ஜூலை, 2010

பட்டதாரிகளை உதவிப் பொலீஸ் அத்தியட்சகர்களாக இணைத்துக் கொள்ளத் தீர்மானம்





சுமார் 25 பட்டதாரிகளை உதவிப் பொலீஸ் அத்தியட்சகர்களாக இணைத்துக் கொள்வதற்கு பொலீஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அறிவுறுத்தலின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலீஸ் திணைக்கள தகவல்கள் கூறுகின்றன. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 23ம் திகதி வெளியிடப்படவுள்ளது. பட்;டதாரிகள் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர்களாக சேர்த்துக் கொள்ளப்படும் முதலாவது முறை இதுவாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக