19 மே, 2010

விமான நிலையம் செல்ல ஹெலி சேவை : விமானப்படை ஏற்பாடு

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பிலிருந்து கட்டுநாயக்கா செல்லும் வழியில் பல பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வெளிநாடு செல்ல இருப்போர் விமான நிலையம் செல்ல முடியாது மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே, பயணிகளின் நலன் கருதி ஹெலிகொப்டர் சேவைகள் விமானப் படையினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இது குறித்த மேலதிக விபரங்களுக்கு 0113144944 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக