23 மார்ச், 2010

வீட்டினுள் சிறுத்தை புலி: பொள்ளாச்சியில்






பொள்ளாச்சி : பொள்ளாச்சி திருநீலகண்டர் வீதியில் உள்ள ஒரு வீட்டினுள் சிறுத்தை புலி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டினுள் இருக்கும் சிறுத்தை புலி எவ்வாறு வந்திருக்கும் என்று போலீசாரும் வனத்துறையினரும் பெரும் ஆச்சரியத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த சிறுத்தை புலி ஆனைமலை புலிகள் காப்பகத்திலிருந்து தப்பி வந்திருக்கலாம் என்றும், மேலும் மயக்க ஊசி போட்டு சிறுத்தையை பிடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வீட்டினுள் இருக்கும் சிறுத்தை புலியை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதுவதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக