10 மார்ச், 2010

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி இலங்கை விஜயம்




பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி பீட்டர் ரெக்கட்ஸ் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

உலகத் தமிழ் பேரவை மாநாடு தொடர்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையைத் தீர்த்து கொள்வதே இவரது விஜயத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக