2 ஏப்ரல், 2011

இலங்கை அணியின் வெற்றி யுத்த வெற்றியைப் போன்றது

மும்பையில் இன்று நடைபெறவிருக்கின்ற உலகக் கிண்ண இறுதிப்போட்டியானது எமது நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினைப் போன்றதாகும்.

எனவே, இலங்கை அணி வெற்றிபெற்று உலகக் கிண்ணத்தை சுவீகரிக்கும் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இன்றைய சமூக, அரசியல் பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் எமது அணியினர் உலகக் கிண்ணத்தை வென்று வரவேண்டுமென்றும் ஜோன் அமரதுங்க எம்.பி.யின் ஊடாகபொன்சேகா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக