2 ஏப்ரல், 2011

பெற்றோல் விலை 10ரூபாவால் அதிகரிப்பு

பெற்றோல் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 10ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தானம் தெரிவித்துள்ளது.

இதனை பெற்றோலிய கூட்டுத்தாபன செயலாளர் சமிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி பெற்றோல் 10ரூபாவாலும் டீசல் 3ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக