23 மே, 2010

சீனாவில் ரயில் தடம்புரண்டதில் 10 பேர் பலி


சீனா ஜிகான்சி மாநிலத்தில் ரயில் தடம் புரண்டதில் 10 பேர் வரை பலியுள்ளதாகவும் 55 பேர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அம்மாநிலத்தில் ஏற்ப்பட்ட மண்சரிவு காரணமாகவே ரயில் தடம்புரண்டுள்ளதாக அந்நாட்டின் ரயில்வே அமைச்சு தெரிவித்துள்ளது.

சங்காய்யிலிருந்து சுற்றுலா பிரதேசமான குலின் என்ற பகுதிக்கு செல்லும் போதே ரயில் தடம்புரண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக