2 டிசம்பர், 2010

கடும் மழை காரணமாக மன்னாரில் 20 ஆயிரம் பேர் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக இதுவரை 5ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 1900 குடும்பங்களைச்சேர்ந்த 8ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மெல் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக