3 அக்டோபர், 2010

ஜனாதிபதி தலைமையில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் கூட்டம்





ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் நடைபெறவுள்ளது.

திருகோணமலை அபிவிருத்திக் கூட்டத்தின் போது மாவட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அபிவிருத்தித் திட்டங்கள் என்பன குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக