22 செப்டம்பர், 2010

ஜனாதிபதி - ஈரானிய அதிபர் நியூயோர்க்கில் நேற்றுச் சந்திப்பு



நியூயோர்க்கில் ஆரம்பமாகியுள்ள 65 ஆவது ஐக்கிய நாடுகளின் பொது அமர்வில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஈரானிய அதிபர் மொஹமூட் அஹ்மதினேஜாடை நேற்றுச் சந்தித்தார்.

இதன்போது, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீரங்கா, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, டாக்டர் பாலித கோஹண ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக