1 ஆகஸ்ட், 2010

கிளிநொச்சியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு



கிளிநொச்சி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது பெருமளவு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருமலை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையிலேயே இந்த ஆயுதங்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை இவை திருமலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் கிளைமோர் குண்டுகள் 38, கைக்குண்டுகள் 45, சி4ரக வெடிமருந்து 50கிலோ, ஆர்.பி.ஜி. குண்டுகள் 90 போன்றன உள்ளடங்குகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக