1 ஆகஸ்ட், 2010

அசிற் வீச்சில் பெண்ணொருவர் பலி: மீரிகமையில் சம்பவம்



வரக்காபொலையிலிருந்து மீரிகம சென்ற பஸ்ஸில் வைத்து பெண் ஒருவருக்கு எசிட் வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் அப் பெண் கொலை செய்யப்பட்டதோடு, பெண்ணுடன் பயணம் செய்த அவரின் மகள் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக