13 ஜூலை, 2010

யாழ் அரச அதிபராக இமெல்டா இன்று பதவியேற்பு

யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இமெல்டா சுகுமார் இன்று பிற்பகல் பதவியேற்றுள்ளார்.

இவரது பதவி ஏற்பு வைபவம் கடந்த முதலாம் திகதி நடைபெறவிருந்த போதும், சில முரண்பாடுகளால் அது ஒத்தி வைக்கப்பட்டது.

அதேவேளை, தற்போதைய யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே. கணேஸ் ஓய்வுபெற்றுச் செல்கிறாரா? அல்லது பதவி உயர்வு பெற்று செல்கிறாரா என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக