17 மே, 2010

ஐஸ்லாந்தின் எரிமலை : இரு பிரி. விமான நிலையங்கள் மூடப்பட்டன



ஐஸ்லாந்தில் மீண்டும் எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மோசமான வானிலை மற்றும் புகை மண்டலத்தால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் முக்கிய விமான நிலையங்களை 2 நாட்கள் மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் ஹீத்ரோ மற்றும் கெட்விக் ஆகிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் உல்லாசப் பயணிகள் பெரும் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி உள்ளதாக அங்கிருது வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக