11 ஏப்ரல், 2010

தாக்குதலுக்கு இலக்கான பாலித ரங்கே பண்டார தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்

தாக்குதலுக்கு இலக்கான புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் இதனைத் தெரிவித்தன.

பாலித ரங்கே பண்டார சிலாபம் பகுதியில் கூட்டம் ஒன்றில் நேற்று கலந்து கொண்ட போது, இனந்தெரியாதவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக