9 ஏப்ரல், 2010

வாக்களிப்பு நிலையத்தில் போதையிலிருந்த கான்ஸ்டபிள் கைது

களுத்துறை மாவட்டத்தில் உள்ள அகலவத்தை தினியாவல 86 வது வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் அமர்த்தப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மதுபோதையில் இருப்பது தெரியவந்ததையடுத்து களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இப்பொலிஸ் கான்ஸ்டபிளை சேவையிலிருந்து இடை நிறுத்தியுள்ளார்.

நேற்று 7ம் திகதி இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வேறு பொலிஸ் உத்தியோகத்தர் இங்கு சேவையில் அமர்த்தப்பட்டு ள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக