3 ஏப்ரல், 2010

ஆளும் கட்சியினருக்கிடையே மோதல்-



ஆளும் கட்சியினருக்கிடையே மோதல்- வேட்பாளர் ஒருவர் விளக்கமறியலில்
புத்தள மாவட்டத்தின் பிரதியமைச்சரின் மகனை, ஆளும் கட்சி சார்பில் போட்டியிடும் புத்தள மாவட்ட வேட்பாளர் சனத் நிஷாந்த பெரேரா துப்பாக்கியால் தாக்கியுள்ளார். இதனை தெடர்ந்து புத்தளம் மாவட்ட மஜிஸ்திரேட் நீதிமன்றம் குறித்த வேட்பாளரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்மாறு உத்தரவு பிரப்பித்துள்ளது.

குறித்த வேட்பாளருக்கு விருப்பு வாக்குகளை பெற்று கொள்ளவே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்னறது.

இம் மாதம் 8 ஆம் திகதி நடைபெற உள்ள பொது தேர்தலை முன்னிட்டு பதுளை, நுவரெலியா போன்ற பல மாவட்டங்களில் இவ்வாறான போட்டி நிலைகள் தொடர்கின்றமை குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக