4 ஜனவரி, 2011

தேசிய பொங்கல் விழா வடக்கில்

தேசிய பொங்கல் விழா இம்முறை வடமாகாணத்தில் நடைபெறவுள்ளது. தைபொங்கல் வருடா வருடம் தேசிய நிகழ்வாக அரசாங்கத்தினால் கொண்டா டப்படுவது வழக்கமாகும்.

அந்த வரிசையில் வடக்கே யாழ்ப்பாணத்தில் அல்லது வவுனியாவில் இந்த விழாவை கொண்டாடுவது என்பது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் மாநாட்டில் முடிவு செய்யப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக