7 டிசம்பர், 2010

லெப்டொப் தருவதாகக்கூறி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்

லெப்டொப் வாங்கித் தருவதாககூறி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த கராஜ் சொந்தக்காரர் சிறுமியொருவருக்கு லெப்டொப் வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நபர் இதுபோன்ற ஆசைவார்த்தைகளைக் கூறி பல சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக