20 டிசம்பர், 2010

ஓர் ஆண்டு நினைவஞ்சலி….

ஓர் ண்டு நினைவஞ்சலி



அன்னார் திரு . வைத்திலிங்கம் நவரத்தினம்



உடுவில் கிழக்கு கற்பகப்பிள்ளையார் கோவில் அடியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அன்னார் திரு . வைத்திலிங்கம் நவரத்தினம்
அவர்களின்ஓர் ஆண்டு நினைவஞ்சலி . அன்னார், திரு.திருமதி.வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும் , திருமதி.தங்கரத்தினத்தின் அன்புக் கணவரும் , அமரர் இராயநாயகம் .செல்வநாயகம் இலங்கை , பாஸ்கரன் ,மனோகரன் , நவசீலன் ,நாகேஸ்வரன் , பிரபாலினி , (ஜேர்மனி )நாகேஸ்வரி ,நந்திர பாசமிகு தந்தையும் ஆவார். அன்னாரின் ஓர் ஆண்டு நினைவஞ்சலி எதிர் வரும் 21.12.2010 அன்று அன்னாரி இல்லத்தில் நடைபெறும் என்பதினை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்வதோடு அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிராத்திக்கும் வன்னம் கேட்டுகொள்கின்றோம்..
தகவல் : மனைவி மற்றும் பிள்ளைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக