4 டிசம்பர், 2010

முறிகண்டியில் இன்று மீள் குடியேற்றம்



முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த மேலும் 357 பேர் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். வவுனியா மெனிக்பார்ம் முகாமில் தங்கவைக்கப்பட்டிரு ந்த 108 குடும்பங்களைச் சேர்ந்த 357 பேர் முறிகண்டிப் பகுதியில் இன்று மீள்குடியமர்த்தப்படவிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரி. வேதநாயகன் தினகரனுக்குத் தெரிவித்தார்.

மெனிக்பார்ம் முகாமிலிருந்து நேற்று அழைத்துவரப்பட்ட இவர்கள், உரிய பதிவுகளின் பின்னர் மீள்குடியமர்த்தப்படுவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக