16 டிசம்பர், 2010

சங்கானையில் வாள்வெட்டுக்கு இலக்காகிய குருக்கள் உயிரிழப்பு




யாழ்ப்பாணம் சங்கானையில் கடந்த 11 ஆம் திகதி வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குருக்கள்மார் மூவரில் ஒருவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சங்கானை இலுப்பைத் தாழ்வு முருகன் ஆலய பூசாரிகளான சி.நித்தியானந்தக் குருக்கள் (வயது - 57), அவரது மகன்களான ஜெகானந்தசர்மா (வயது - 26), சிவானந்த சர்மா (வயது-32) என்பவர்களே மேற்படி சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சி.நித்தியானந்தக் குருக்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக