22 டிசம்பர், 2010

பாடசாலை மாணவியரை நிர்வாணமாகப் படம் எடுத்த வைத்தியர்

பாடசாலை மாணவியரை நிர்வானமாக்கி புகைப்படம் பிடித்த மாவனெல்லை, ஹெம்மாத்தகம வைத்தியசாலையை சேர்ந்த வைத்தியர் ஒருவரை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வைத்தியரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை நீதவான் தள்ளுபடி செய்து இவ்வுத்தரவை பிறப்பித்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக