25 டிசம்பர், 2010

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்


திரு பெருமையினார் கணேசலிங்கம்

அன்னை மடியில் : 25 ஏப்ரல் 1953 ஆண்டவன் அடியில் : 16 டிசெம்பர் 2010





நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் தற்போது லண்டனில் வசித்துவந்தவருமான பெருமையினார் கணேசலிங்கம் அவர்கள் 16-12-2010 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம் பெருமையினார்(சந்தைக்கடை உரிமையாளர்) சுந்தரம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை உடையாரின் மகன் இரத்தினராஜா(அதிபர்-நெடுந்தீவு), காலஞ்சென்ற சிவகாமிப்பிள்ளை(சந்திரா ஸ்ரோர்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

சந்திரவதனி அவர்களின் அன்புக் கணவரும்,

இராஜேஸ்வரி(யாழ்ப்பாணம்), மகாலிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற சிவபாக்கியம், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், நவமலர்(லண்டன்), நிர்மலாதேவி(கொழும்பு), காலஞ்சென்ற புஸ்பராணி, அப்பன்(ஙஹஙுசீசிகீடு இஹஙூகீ & இஹஙுஙுஞி ணசீடீடீடூஙூஸசீஙுஞி-லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கயிலாயபிள்ளை(ஆசிரியர்-யாழ்ப்பாணம்), நெடுஞ்செழியன்(லண்டன்), சந்திராதேவி(இந்தியா), சிவஞானம்(இந்தியா), வாணி(லண்டன்), காலஞ்சென்ற பாலச்சந்திரன், ஜெயகௌரி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற பாஸ்கரன், கமலாசினி(லண்டன்), கோசலாதேவி(கனடா), பாலராஜ்(கனடா), காலஞ்சென்ற சுந்தரேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுவாமிநாதன், தவமணி, ரஞ்சி, ரஞ்சன், சாரதா ஆகியோரின் அன்பு சகலனும்,

சிவாஜினி, கோபிராஜ், ஆனுஷியா, மணாளினி, மயூரன், நிரோஷன், அர்ச்சுனா, அஞ்சனா, அர்ச்சிகா ஆகியோரின் அன்பு அண்ணாமாமாவும்,

அபர்ணிஜா, ரஜிதா, துஷிகா, மதுரா, அஜந்தினி, அபிக்குமார், ஐஸ்வர்யா, ஷோபிகா, ஆதவன், ஆர்த்தி ஆகியோரின் அருமைப் பெரியப்பாவும்,

நவீனன், சிவக்குமார், முரளிதரன், சுவர்ணா, சசிதரன், சஞ்யுதா ஆகியோரின் அருமை சித்தப்பாவும்,

வினோ, பிரசாத், பிரசன்னா, பிரபாகரன், பார்த்தீபன், மிருணாளினி, விசாலி, மாதங்கி, விதுஷி ஆகியோரின் அன்பு அத்தைமாமாவும்,

பாரதி, துஷ்யந்தன் ஆகியோரின் மாமாவும்,

வேனுஷன் அவர்களின் அன்பு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
திருமதி கணேசலிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக