25 செப்டம்பர், 2010

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பான் கீ மூன் சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை தற்போது சந்தித்து கலந்துரையாடுகின்றார்.

சற்றுமுன் ஆரம்பமான இக் கலந்துரையாடலில் மீள் குடியேற்றம், கற்றுக்கொண்ட பாடம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயல்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக