23 ஆகஸ்ட், 2010

கண்டி எசல பெரஹர யானைகளுக்கு இன்று மருத்துவ பரிசோதனை



கண்டி எசல பெரஹர உற்சவத்தில் கலந்து கொள்ளும் அனைத்து யானைகளுக்கும் இன்று (23) மருத்துவ பரிசோதனை இடம் பெறும். பேராதனை பல்கலைக் கழகத்தின் மிருக வைத்திய பீட சிரேஷ்ட விரிவுரையாளர் அசோக்க தங்கொல்ல உள்ளிட்ட குழுவினர் இந்த வைத்திய பரிசோதனையை மேற்கொண்டு அதற்கான சிகிச் சைகளும் அளிக்கப்படும்.

மேற்படி பரிசோதனையின் போது கண், காது, மூக்கு, கால் போன்ற உறுப்புக ளுக்கு உடனடி சிகிச்சையளிக்கப்படும் எனவும் குறித்த உற்சவத்தில் கலந்து கொள் ளும் யானைகள் பல வருடமாக வைத்திய பரிசோதனைக் குட்படு த்தப்பட்டு வருவதாக ஸ்ரீதலதாமாளிகையின் தியவதன நிலமே தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக