18 ஜூலை, 2010

ஆபாசப் படம் பார்த்த பாடசாலை மாணவர்கள் 20 பேர் கைது

ஆபாசப் படம் பார்த்த பாடசாலை மாணவர்கள் 20 பேர் குருநாகலைப் பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இணையத்தள முகவர் நிலையம் ஒன்றில் பாடசாலை மாணவர்கள் ஆபாசப் படக்காட்சிகளைக் பார்த்துக் கொண்டிருந்த போது குருநாகல் பொலிஸார் நிலையத்ததை முற்றுகையிட்ட வேளையில் பாடசாலை மாணவர்கள் 20 பேரையும் கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக